கொடுத்துவைத்தவன்யா நீ !!
நீ செல்லாத இடமேது
நீ தவளாத கையேது
நீ சிணுங்காத நேரமேது
நீ கேட்காத இரகசியம்தானேது
அன்று தனது காலடிகளால் உலகையாண்டவன்
இன்று உன் வடிவில் உலகையாழ்கிறானோ?
நீ செல்லாத இடமேது
நீ தவளாத கையேது
நீ சிணுங்காத நேரமேது
நீ கேட்காத இரகசியம்தானேது
அன்று தனது காலடிகளால் உலகையாண்டவன்
இன்று உன் வடிவில் உலகையாழ்கிறானோ?
No comments:
Post a Comment