நீ பிரிந்த போது
உன் நினைவு பொருட்களை மட்டும்
ஏன் விட்டுச்சென்றாய்
நீ என்னுள் காயமாய் இருக்கின்றாய்
காலமெனும் மருந்து கொண்டு
அக்காயத்தை ஆற்றவே முற்படுகிறேன்
ஆனால் உன் நினைவுப்பொருட்களோ
காயத்தை ஆற்ற விடாதா
"ஈ" க்களாக இருக்கின்றனவே....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment