அன்றலர்ந்த ரோசவொன்றை!
அதனிலைகளை யகற்றிவிட்டு
முட்களுடன்கூடிய தண்டை கொய்துவிட்டு
ஒவ்வொரிதழ்களய் பிரித்தெடுத்துவிட்டு
"பூ' இதுதனா ரோசா இதிலென்ன அழகென்றால்
அதன் பெயர் விமர்சனம்
இப்படி விமர்சனம் செய்பவரை விசர் சனமென்றால்
அதன் பெயர் நிதர்சனம்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அது எப்படி மாமு உங்களுக்கு இப்படி எல்லாம் தோனுது.:-))
நன்றி தர்சன் தொடர்ந்து வாசியுங்கள்,
ஆக்கமான கருத்துகளையும் தாருங்கள்
Post a Comment