உன்னை நிலவுக்கு ஒப்பாக்கினர்
நீ இரவில்மட்டும் தேவைப்படுவதனால்
உன்னை பேயென்று செப்பினர்
உன்னைகண்ட பின் அவர்த்ம்
தூக்கம்தொலைத்ததினால்
கற்புயெனும் போர்வைகொண்டு
உன்னை போத்தினர்
தாம் குளிர்காய்வதற்காய்
உந்நிலையில் தாயை மட்டும்
போற்றினர் தாம் செய்யும்
பிழைகள்தனை நீ பொறுப்பதனால்
Sunday, July 30, 2006
Saturday, July 01, 2006
அறியா மனைவி
Subscribe to:
Posts (Atom)