Saturday, July 01, 2006

அறியா மனைவி




உனக்கு பசிவந்த போது என்னைத்தின்றாய்
எனக்கு பசிவந்த போது உன்னைத்தின்றேன்
நமக்கு பசிவந்த போது நம்மைத்தின்றோம்
இருந்தும் இதுவரை நானறியேன் யாருக்கு
பசிவந்ததென்று நீ அவளைதின்பதற்கு???

2 comments:

U.P.Tharsan said...

ஜயா இது என்னயய்யா கற்பனைக்கடல் எங்கோயோ போகுது போல... ம்.... :-((

சுதேசன் said...

ஐயா வயசுக்கேற்ற கற்பனை இருக்கத்தானே வேணும், உங்கள் கருத்துக்கு மிக்க
நன்றி ஐயா நன்றி.