தலைக்குமேலே கூவிச்சென்ற இயந்திரப்பறவை
போட்ட பல எச்சங்களினால்
கண்மூடி கண்திறப்பதுக்குள் கருகிச்சாம்பலாயிட்ட
எம் வளரும் பயிர்கள்
இனியென்ன செய்ய வழமைபோல்
கண்ணீர் விட்டு கதறியழுது மீண்டுமொரு தடவை
நெஞ்சைக் கல்லாக்கிட வேண்டியதுதான்
உலகே உற்றுப்பார் கரியாகி கல்லாகிப்போன
எம் உறவுகளையும் உணர்வுகளையும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment