Sunday, January 08, 2006

செல்லிடப்பேசி




கொடுத்துவைத்தவன்யா நீ !!
நீ செல்லாத இடமேது
நீ தவளாத கையேது
நீ சிணுங்காத நேரமேது
நீ கேட்காத இரகசியம்தானேது
அன்று தனது காலடிகளால் உலகையாண்டவன்

இன்று உன் வடிவில் உலகையாழ்கிறானோ?

No comments: