பாரதிக்கோ கள்ளின் மயக்க ஒளி
தலைவனுக்கோ தலைவியின் வெட்க ஒளி
ஆம்ஸ்ரோங்கிற்கோ இலட்சிய ஒளி
விஞ்ஞானத்துக்கோ கடன் ஒளி
எனக்கோ கருமையின் ஒளி
குருடனின் நிலை அதுதனே..
Subscribe to:
Post Comments (Atom)
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! ***பாவேந்தர் பாரதிதாசன்***
No comments:
Post a Comment